சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களை கௌவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதன்போது செயலகத்தின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம் செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களை வாழ்த்தி கௌவித்து பரிசில்கள் வழங்கி வைத்தார்.
(படங்கள் - அபு அலா)
0 Comments