வீரத்திடல் அல்- ஹிதாயா பாடசாலைக்கு கதிரை தொகுதி கையளிப்பு

 

வீரத்திடல் அல்- ஹிதாயா பாடசாலைக்கு கதிரை தொகுதி கையளிப்பு

சவளக்கடை வீரத்திடல் அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு பெளதீக தேவைகளை நிபர்த்தி செய்யுமாறு  தனவந்தர் ஜனூபர் மெளலவிடம் பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம்.முனாசிரா விடுத்த கோரிக்கைக்கமைய ஒரு தொகுதி கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


பாடசாலையின் பிரதி அதிபர்கள் AM.Saalideen, MC. Razeek, பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், SDEC உறுப்பினர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு கதிரைகளைப்  பெற்றுக்கொண்டனர்.

Post a Comment

0 Comments